
நெஞ்சினிலே நினைத்து விட்டேன்,
நினைவெல்லாம் நீயே என்று!
நேசமுடன் வளர்ந்து விட்டேன்,
பாசமெல்லாம் நீயே என்று!
பார்வை வேண்டும் தருவாயா,
பாவை உன்னை காண்பதற்கு!
பறவையாக மாற்றி விடு - எனையுன்
படுக்கை அறையில் மாட்டி விடு!
இச்சை உன் மீது கொண்ட
பச்சிளம் பாலகன் நான்,
சர்ச்சை வேண்டாம் கண்ணே!
சாசனம் எழுதிக் கொடு!
